Watch Poongkaatrilae Un Swasathai Song With Tamil Lyrics from Movie Uyire (1998)
Watch Song :
Song Lyrics :
ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்கனவுகள் வருவதில்லைகண்ணில் ஒரு வலியிருந்தால்கனவுகள் வருவதில்லைகண்ணில் ஒரு வலியிருந்தால்கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தைதனியாகத்தேடிப்பார்த்தேன்கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததேஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்உயிரின் துளி காயும் முன்னேஎன் விழி உனை காணும் கண்ணேஎன் ஜீவன் ஓயும் முன்னேஓடோடி வாபூங்காற்றிலே உன் சுவாசத்தைதனியாகத்தேடிப்பார்த்தேன்கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததேஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்காற்றின் அலை வரிசை கேட்கின்றதாகேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதாஇதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதாகாற்றில் கண்ணீரை ஏற்றிகவிதைச் செந்தேனை ஊற்றிகண்ணே உன் வாசல் சேர்த்தேன்ஓயும் ஜீவன் ஒடும் முன்னேஓடோடி வா…பூங்காற்றிலே உன் சுவாசத்தைதனியாகத்தேடிப்பார்த்தேன்கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததேஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்உயிரின் துளி காயும் முன்னேஎன் விழி உனை காணும் கண்ணேஎன் ஜீவன் ஓயும் முன்னேஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தைதனியாகத்தேடிப்பார்த்தேன்கண்ணில் ஒரு வலியிருந்தால்கனவுகள் வருவதில்லைகண்ணில் ஒரு வலியிருந்தால்கனவுகள் வருவதில்லைவானம் எங்கும் உன் விம்பம்ஆனால் கையில் சேரவில்லைகாற்றில் எங்கும் உன் வாசம்வெறும் வாசம் வாழ்க்கையில்லைஉயிரை வேரோடு கிள்ளிஎன்னைச் செந்தீயில் தள்ளிஎங்கே சென்றாயோ கள்ளிஓயும் ஜீவன் ஓடும் முன்னேஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தைதனியாகத்தேடிப்பார்த்தேன்கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததேஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்உயிரின் துளி காயும் முன்னேஎன் விழி உனை காணும் கண்ணேஎன் ஜீவன் ஓயும் முன்னேஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தைதனியாகத்தேடிப்பார்த்தேன்கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததேஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
No comments:
Post a Comment